www.etamilnews.com :
குரூப்-4 தேர்வு- தஞ்சை மாவட்டத்தில் 6,959 பேர்கள் எழுதவில்லை… 36,558 பேர்கள் தேர்வு எழுதினர் 🕑 1 மணி முன்
www.etamilnews.com

குரூப்-4 தேர்வு- தஞ்சை மாவட்டத்தில் 6,959 பேர்கள் எழுதவில்லை… 36,558 பேர்கள் தேர்வு எழுதினர்

தமிழகத்தில் குரூப் 4 தேர்வு வரும் இன்று நடைபெற்றது. இந்த நிலையில் குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை கடந்த 2ம் தேதி டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.

துரை வைகோ அலுவலகத்திற்கு முதல்முறையாக வந்த வைகோ… 🕑 1 மணி முன்
www.etamilnews.com

துரை வைகோ அலுவலகத்திற்கு முதல்முறையாக வந்த வைகோ…

எம்பி துரை வைகோ நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவியேற்றுக் கொண்டதற்குப் பிறகு, கழகப் பொதுச் செயலாளர் இயக்கத் தந்தை தலைவர் வைகோ அவர்கள் முதன்முறையாக

கோவையில் காட்டுப்பன்றிகள் உலா… சிசிடிவி காட்சி 🕑 2 மணித்துளிகள் முன்
www.etamilnews.com

கோவையில் காட்டுப்பன்றிகள் உலா… சிசிடிவி காட்சி

கோவை மாநகராட்சி 14 வது வார்டில் காட்டுப் பன்றிகளின் நடமாட்டம் அதிகரித்து உள்ளதால் பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர். கோவை, துடியலூர்,

பயங்கர ஆயுதங்களுடன் 4 வாலிபர்கள் கைது.. 4 இடங்களில் வழிப்பறி… திருச்சி க்ரைம் 🕑 3 மணித்துளிகள் முன்
www.etamilnews.com

பயங்கர ஆயுதங்களுடன் 4 வாலிபர்கள் கைது.. 4 இடங்களில் வழிப்பறி… திருச்சி க்ரைம்

பயங்கர ஆயுதங்களுடன் 4 வாலிபர்கள் கைது பொன்மலை பகுதியில் பயங்கர ஆயுதங்களுடன் பொதுமக்கள் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்திய வாலிபர்களின்

கோரிக்ககைளை வலியுறுத்தி மறியல் செய்ய ஆசிரியர் சங்கம்  முடிவு 🕑 3 மணித்துளிகள் முன்
www.etamilnews.com

கோரிக்ககைளை வலியுறுத்தி மறியல் செய்ய ஆசிரியர் சங்கம் முடிவு

தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு அறிவிப்பு… தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு

நகைக்காக மூதாட்டி கழுத்து அறுத்து கொடூரக்கொலை… திருச்சியில் சம்பவம் 🕑 3 மணித்துளிகள் முன்
www.etamilnews.com

நகைக்காக மூதாட்டி கழுத்து அறுத்து கொடூரக்கொலை… திருச்சியில் சம்பவம்

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள பெரிய குளத்துப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சூசை மாணிக்கம். இவரது மனைவி குழந்தை தெரசு( 65) கடந்த 15 ஆண்டுகளுக்கு

ஓரணியில் தமிழ்நாடு… கரூரில் VSB ஆலோசனை 🕑 3 மணித்துளிகள் முன்
www.etamilnews.com

ஓரணியில் தமிழ்நாடு… கரூரில் VSB ஆலோசனை

கரூர் சட்டமன்ற உறுப்பினர் கரூர் மாவட்டக் கழகச் செயலாளர் மேற்கு மண்டல பொறுப்பாளர் V. செந்தில்பாலாஜி தலைமையில் இன்று கரூர் கலைஞர் அறிவாலயம் தளபதி

அரியலூர்.. குரூப் -4 தேர்வு மையத்தினை ஆய்வு செய்த கலெக்டர் 🕑 3 மணித்துளிகள் முன்
www.etamilnews.com

அரியலூர்.. குரூப் -4 தேர்வு மையத்தினை ஆய்வு செய்த கலெக்டர்

அரியலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தொகுதி-IV (GROUP IV) தேர்வு நடைபெறும் மாதிரிப் பள்ளியில்

மீண்டும் திமுகதான்… திருச்சியில் வைகோ- துரை வைகோ பேட்டி. 🕑 5 மணித்துளிகள் முன்
www.etamilnews.com

மீண்டும் திமுகதான்… திருச்சியில் வைகோ- துரை வைகோ பேட்டி.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதில், திமுக கூட்டணியில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.

கோவையில் குரூப்-4 தேர்வு… 7 மாத கைக்குழந்தையுடன் தேர்வு எழுதிய இளம்பெண் 🕑 5 மணித்துளிகள் முன்
www.etamilnews.com

கோவையில் குரூப்-4 தேர்வு… 7 மாத கைக்குழந்தையுடன் தேர்வு எழுதிய இளம்பெண்

கோவை மாவட்டத்தில் இன்று நடைபெறும் குரூப் 4 தேர்வை ஐம்பதாயிரம் பேர் எழுத உள்ளனர். தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் குரூப் 4 நிலையில் காலியாக உள்ள

அண்ணனை நம்பி டூவீலரில் சென்ற தம்பி- கழுத்தறுத்து கொலை.. கொடூரம் 🕑 5 மணித்துளிகள் முன்
www.etamilnews.com

அண்ணனை நம்பி டூவீலரில் சென்ற தம்பி- கழுத்தறுத்து கொலை.. கொடூரம்

செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அடுத்த அம்மனூர் கிராமத்தில் வசித்து வருபவர் சுபாஷ் வயது – 27. சுபாஷின் பெரியப்பா மகனாகிய சுரேந்தர் என்பவர் நேற்று

அகமதாபாத் விமான விபத்திற்கு பறவை காரணம் அல்ல?.. விசாரணை அறிக்கையில் தகவல் 🕑 6 மணித்துளிகள் முன்
www.etamilnews.com

அகமதாபாத் விமான விபத்திற்கு பறவை காரணம் அல்ல?.. விசாரணை அறிக்கையில் தகவல்

அகமதாபாத்தில் 260 பேர் உயிரிழப்புக்கு காரணமான ஏர்இந்தியா விமான விபத்து குறித்த முதற்கட்ட விசாரணை அறிக்கையை விமான விபத்து புலனாய்வுப் பிரிவு

கரூர் மாவட்டத்தில் 65 மையங்களில் குரூப் 4 தேர்வு… 18030 பேர் எழுதுகின்றனர் 🕑 7 மணித்துளிகள் முன்
www.etamilnews.com

கரூர் மாவட்டத்தில் 65 மையங்களில் குரூப் 4 தேர்வு… 18030 பேர் எழுதுகின்றனர்

கரூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு பணிகள் தேர்வாணையம் நடத்தும் குரூப் 4 பணிகளுக்கான தேர்வை 18,030 பேர் எழுதுகின்றனர். கரூர் மாவட்டத்தில் அரசு பணிகள்

பொள்ளாச்சி அருகே சுற்றுலா வாகனத்தை தாக்க வந்த ஒற்றை யானை…. 🕑 8 மணித்துளிகள் முன்
www.etamilnews.com

பொள்ளாச்சி அருகே சுற்றுலா வாகனத்தை தாக்க வந்த ஒற்றை யானை….

கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகம் டாப்ஸ்லிப் உலாந்தி வனச்சரகம் பகுதிகளில் தொடர் கனமழை காரணமாக வனவிலங்குகள் நீர்நிலைகள் பகுதிகளில்

ஆடு, மாடுகளுக்கு முன்பு பேசும் நிலைக்கு சீமான் தள்ளபட்டுள்ளார்..அமைச்சர் சிவசங்கர்! 🕑 8 மணித்துளிகள் முன்
www.etamilnews.com

ஆடு, மாடுகளுக்கு முன்பு பேசும் நிலைக்கு சீமான் தள்ளபட்டுள்ளார்..அமைச்சர் சிவசங்கர்!

அரியலூர் நகரில், ரூ.14 கோடி மதிப்பிலான புதிய வளர்ச்சி திட்டப் பணிகளை தொடங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் போக்குவரத்து மற்றும் மின்துறை

load more

Districts Trending
திமுக   கோயில்   தேர்வு   மாணவர்   திரைப்படம்   வழக்குப்பதிவு   சமூகம்   வரலாறு   எடப்பாடி பழனிச்சாமி   திருமணம்   மருத்துவமனை   சினிமா   போராட்டம்   முதலமைச்சர்   தொழில்நுட்பம்   அமித் ஷா   லண்டன்   விஜய்   சிகிச்சை   நடிகர்   ஆசிரியர்   சட்டமன்றத் தேர்தல்   எதிரொலி தமிழ்நாடு   மாவட்ட ஆட்சியர்   காவல் நிலையம்   விமானம் புறம்   தொகுதி   கொலை   நீதிமன்றம்   குரூப்   விமர்சனம்   மொழி   விமான விபத்து   பயணி   நகை   மு.க. ஸ்டாலின்   வேலை வாய்ப்பு   வெளிநாடு   சுகாதாரம்   பாடல்   விமானி   செஞ்சி கோட்டை   பக்தர்   வரி   ஏர் இந்தியா   பிரதமர்   மருத்துவக் கல்லூரி   எதிர்க்கட்சி   விவசாயி   மருத்துவர்   ஊடகம்   காவல்துறை வழக்குப்பதிவு   தேர்வாணையம்   இசை   தொலைக்காட்சி நியூஸ்   விமான நிலையம்   உள் ளது   விகடன்   முதற்கட்டம் அறிக்கை   உள்துறை அமைச்சர்   மருத்துவம்   தண்ணீர்   அரசு மருத்துவமனை   கட்டிடம்   தவெக   முகாம்   பிரச்சாரம்   சிறை   காதல்   நிபுணர்   விடுதி   தற்கொலை   நரேந்திர மோடி   கலைஞர்   மேல்நிலை பள்ளி   சுற்றுப்பயணம்   மாநகராட்சி   டிஜிட்டல்   நிறுவனர் ராமதாஸ்   குஜராத் மாநிலம்   விளையாட்டு   தேர்வர்   மாநாடு   முறைகேடு   கட்   குற்றவாளி   போலீஸ்   தேர்வு மையம்   பிரேதப் பரிசோதனை   சந்தை   ராணுவம்   மழை   கட்டணம்   புத்தகம்   வேண்   இந்   போர்   காங்கிரஸ்   விளம்பரம்   தொண்டர்  
Terms & Conditions | Privacy Policy | About us